இன்னிசை இருநூறு 33 - நான்காவது அதிகாரம் – கூடாவொழுக்கம் 3
இன்னிசை இருநூறு 33 - நான்காவது அதிகாரம் – கூடாவொழுக்கம் 3
இன்னிசை வெண்பா
பிறன்மனை வேட்டொழுகு பேதைநீ டூழி
மறலி யுலகத்து வைகிப்பின் வந்தே
பிறனலந் தன்மனை பெட்டுத்தற் பேணா(து)
உறனோக்கி நோதல் உறும்!. 33
வேட்டு – விரும்பி, மறலி – யமன், பெட்டு – விரும்பி
- இன்னிசை இருநூறு

