தாரிணி தேவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தாரிணி தேவி
இடம்:  madurai
பிறந்த தேதி :  26-May-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Jan-2015
பார்த்தவர்கள்:  126
புள்ளி:  10

என்னைப் பற்றி...

நான் D .TED ,BA MA முடித்துல்லேன்

என் படைப்புகள்
தாரிணி தேவி செய்திகள்
தாரிணி தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2016 4:56 pm

காமராஜர் ஒரு கறுப்புத்தங்கம்
ஏழைகளுக்கு உணவளித்த வள்ளல்
படிப்பளித்த மாமேதை
தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாமுனி
வழிவகுத்த வழிகாட்டி
வாழ்வளித்த வள்ளல்

மேலும்

தாரிணி தேவி! பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! 08-Apr-2016 5:37 pm
தாரிணி தேவி - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2016 1:40 am

பக்கத்து வீட்டில் தீ!
பார்வையாளன் டி-ஷர்ட்டில்
சே-குவேரா..!

--

கற்பு பொதுவாகியிருந்தால்
தேவையிருந்திருக்காது
கண்ணகி சிலை.!

--

துகிலுரித்தேன்.
நிர்வாணமானது
சாளரம்.

--

சாதீயம்
செய்கிறது பொதுவுடைமை(க்)
கொலைகள் !

--

தீ சுட்டது.
உயரோசையில் தாய்
தோலிசைக்கருவி.!

-

தலைக்கணம்
பாரம் தாங்குகிறது
தலையணை..!

--

அய்யகோ! நிற்காதோ?
இரயில் தண்டவாளத்தில் ஒடுகிறது
தலித்துகளின் செங்குருதி..!

--

அரசியல் நாக்குகள்!
தேர்தல் நேரத்தில் நக்குகிறது-
ஈழத்தின் கண்ணீரை.!

--

விஞ்ஞானபூர்வமானக் கொலை.
இனி ஒவியங்களில் மட்டும்
குருவிகள்..?

--

இப்போதே அழைக

மேலும்

கவி நல்ல சிந்தனை கவிஞரே 05-Apr-2016 8:25 am
நன்றி நண்பா 30-Mar-2016 3:42 pm
நன்றி தங்கையே 30-Mar-2016 3:42 pm
நன்றி நித்யா 30-Mar-2016 3:42 pm
தாரிணி தேவி - விக்னேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2016 1:01 pm

நீல வானில்

வெள்ளை மேகம்

அழகிய காகம்

ரத்தக் கறையுடன் நாரை என

யாவும் பறக்குது ஒரு குலமே என

அடித்துச் சாகுது வேறெனவே என

-விக்னேஷ்

மேலும்

தாரிணி தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2015 3:37 pm

பொருளுக்காக
காத்து இருக்கிறது
மக்கள் கூட்டம்
நியாமே இல்லா
நியாய விலைக் கடைகளில்

மேலும்

ஆமா அக்கா! உண்மைதான்...தொடருங்கள்.. வாழ்த்துக்கள்! 21-Feb-2015 7:34 pm
உண்மை! 29-Jan-2015 11:56 pm
தாரிணி தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2015 3:27 pm

நீரில் தெரியும்
நிலவை கூட
அம்மாவின் முகமோ
என ஏக்கத்தோடு
பார்க்கும்
அனாதை இல்ல சிறுமி

மேலும்

வேதனை மிக்க வரிகள் 21-Feb-2015 8:02 pm
அருமை அக்கா...வலி வரியில் தெரிகிறது!! தொடர்ந்து எழுதுங்கள்.... 21-Feb-2015 7:37 pm
அருமை தோழமையே.. ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 30-Jan-2015 2:38 am
தாரிணி தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2015 4:16 pm

கருவறைக்குள்
இருக்கும்
குழந்தைக்கு
தெரிவதற்குள்
மனிதனுக்கு
தெரிந்து விட்ட ஒன்று

மேலும்

நறுக்கெனச் சொன்னீர்கள் அருமை 21-Feb-2015 8:00 pm
உண்மையை அழகாய் சொல்கிறது உங்கள் குறுங்கவி! 21-Feb-2015 7:39 pm
உண்மையை நச் என்று சொல்கிறது குறுங்கவிதை ! 28-Jan-2015 9:25 pm
முயற்சி.... 28-Jan-2015 7:23 pm
பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பை (public) நா கூர் கவி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
25-Jan-2015 10:38 pm

அப்பாவின் தலை மகள்!
அம்மாவின் ஆசை மகள்!
அத்தையின் மரு மகள்!
தாத்தா பாட்டியின் அன்புப் பெயர்த்தி!

அண்ணனின் குட்டி இளவரசி!
அக்காவின் சுட்டித் தங்கை!

தங்கையின் பலமான எதிரி!
தம்பியின் செல்ல இராட்சசி!

மொத்தத்தில் எங்கள் வீட்டின்
குட்டி இராணியும் நானே!
சுட்டி இராணியும் நானே!!

மேலும்

அதெல்லாம் முடியாது எனக்கு ஐஸ்கிரீம் வேணும்................... 02-Feb-2015 6:56 pm
இந்த மாதிரி எதாவது சொன்னா தான் ஐஸ்கிரீம் கேட்காம அமையதியா இருக்கும் தங்கச்சி .....கவிதை லாம் ...ஹ்ம்ம்...நடத்துங்க ... இந்த குட்டி ..சுட்டி ...வீட்ல ரொம்ப சுத்தி .. கையை வெட்டிக்காம இருந்தா சரி .. 01-Feb-2015 11:39 pm
நன்றி தோழமையே! 27-Jan-2015 10:55 pm
பெரிய கரண்டி வச்சி பிரியாணி ஆக்குரான்களா ! அபோ அண்ணனுக்கு 2 plate 27-Jan-2015 12:45 pm
பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பை (public) நா கூர் கவி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
26-Dec-2014 12:01 am

கவி புவி பார்த்த நாளாம் இன்று!
வாழ்த்துக் கூறிட வயதில்லை எனினும்-இறை
வேண்டலில் உங்கள் உடலுளம் சிறக்க வேண்டுகிறேன்.

கவிக்குக் கவிபுனைந்திட வேளை வந்தது!
கவிச்சிறப்பினைக் கவியால் மொழிந்திட - இக்
கவித்தளம் எனக்கு வாய்ப்பினை அளித்தது!

நாகூர் என்பதற்கான விளக்கம் முழுமையும்-உன்
நா கூரினால் அறிந்து கொள்ள வைத்தவன் நீ!

சந்தத்தைச் சொந்தமாக்கிய
சிறப்பு என்றும் உன்னையே சேரும்!

இனி ஒருவிதி செய்ய
இனிமையாய்க் கற்றுக்கொடுத்தவன் நீ!

உன் காதல் பிரசவத்தால்-எங்கள்
உள்ளங்களிலும் கவிதையைப் பிரசவிக்க வைத்தவன் நீ!

உன் காதல் பின்வருநிலை அணியால் -எங்களைப்
பேரணியாய்த் திரட்டியவன் நீ!

எதுக

மேலும்

அண்ணா வாழ்த்தினை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்! நன்றி!நன்றி!நன்றி! 04-Jan-2015 10:33 am
என் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கவி எழுதிய பபிக்கும் வாழ்த்திய அனைத்து கவிஞர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்...! நன்றி... நன்றி... நன்றி...! 03-Jan-2015 11:13 pm
ஆம் தோழமையே! வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! 01-Jan-2015 8:27 pm
பாசக்கார தங்கை வாழ்த்துக்கள் 01-Jan-2015 8:24 pm
தாரிணி தேவி - செல்வகுமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2015 11:02 pm

சாதிகள் எதற்காக கூறும் தோழர்களே..?

மேலும்

மனிதனுக்கு உள்ள உறவு இடைவெளியை tharivippahu 23-Jan-2015 2:20 pm
நல்ல விளக்கம்.... தோழரே 18-Jan-2015 1:22 pm
* முற்காலத்தில் தொழிலுக்காக. இக் காலத்தில் கல்யாணத்திற்காக மற்றும் இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் பெற. 18-Jan-2015 11:35 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பபியோலா ஆன்ஸ்.சே

பபியோலா ஆன்ஸ்.சே

கரிசல்பட்டி - திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பபியோலா ஆன்ஸ்.சே

பபியோலா ஆன்ஸ்.சே

கரிசல்பட்டி - திண்டுக்கல்
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவரை பின்தொடர்பவர்கள் (4)

பபியோலா ஆன்ஸ்.சே

பபியோலா ஆன்ஸ்.சே

கரிசல்பட்டி - திண்டுக்கல்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மேலே