எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதா! மனிதா! மனிதா மனிதா உனக்குள் மனிதம் இல்லையா!...

மனிதா! மனிதா!

மனிதா மனிதா
உனக்குள் மனிதம் இல்லையா!

மனித மரமே
உனக்குள் நிழலும் இல்லையா!

கடவுளின் வரமே
உனக்குள் கருனை இல்லையா

தாயின் தவமே
உனக்குள் கனிவு இல்லையா

இறக்க குணம் இருகிவிட்டதா
கருணை குணம் கருகிவிட்டதா

விபத்தில் வீழ்ந்து கிடப்பவனிடம் கூட
கொள்ளை அடிகிறாயே
உனக்குள் எதுவுமே இல்லையா!

பதிவு : Thajudeen
நாள் : 2-Feb-15, 2:42 am

மேலே