எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று பறவைகளுக்குத் தண்ணீர் வைக்க மறந்து வெளியே சென்று...

இன்று பறவைகளுக்குத் தண்ணீர் வைக்க மறந்து வெளியே சென்று விட்டேன்.
என்ன நினைத்திருக்கும்?
"இந்தக் குளமும் வற்றி விட்டது", என்றா? இல்லை
"வாழ்க்கையில் எதுவும் நிரந்திரமில்லை" என்றா?

பதிவு : முரளி
நாள் : 9-Apr-15, 6:40 pm

மேலே