எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்வதன் முன்னம் நான் செத்திருந்தேன் செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்...

வாழ்வதன் முன்னம் நான் செத்திருந்தேன்
செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்
வித்துக்கு முன்னால் நான் விளைந்திருப்பேன்.
விளைவுக்குப் பின்னாலும் நான் வித்தாவேன்.

பதிவு : சிவநாதன்
நாள் : 9-Apr-15, 6:46 pm

மேலே