கோலம் போட்டு முடித்த பிறகு... சிறுது நேரம் அதையே...
கோலம் போட்டு
முடித்த பிறகு...
சிறுது நேரம்
அதையே உற்று பார்த்தவள்..
கோலத்தை கலைத்துவிட்டு
அழுதாளாம்..
--குழந்தை இல்லை...
கோலம் போட்டு
முடித்த பிறகு...
சிறுது நேரம்
அதையே உற்று பார்த்தவள்..
கோலத்தை கலைத்துவிட்டு
அழுதாளாம்..
--குழந்தை இல்லை...