எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வணக்கம் நண்பர்களே நாளை ( இன்று இரவு 12...

வணக்கம் நண்பர்களே
நாளை ( இன்று இரவு 12 மணிக்கு ) பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி தொடங்குகிறது .
போட்டியின் முழு விவரங்கள் போட்டி பகுதியில் காண்க .

இளையவர் , மூத்தோர் ,தளத்தில் புதியவர் , தெரிந்தவர் , அறிந்தவர் , ஆடவர் , பெண்டிர் , மாணவர் என எல்லோரும் எழுத வேண்டி விரும்பி விண்ணப்பிக்கிறோம்.

இது ஒரு கற்றலும் , கற்பித்தலுக்குமான உங்கள் பெரிய பங்களிப்பு ...
தொடருங்கள்
ஆவலுடன்
அபி வாசகர் வட்டம்
..................................................................................................................................................................................................................................

திறனாய்வு செய்வதற்கான கதைகளின் தலைப்புகள் , இணைப்புகள் கீழே

.1.புயலின் மறுபக்கம்.!
http://eluthu.com/kavithai/46722.html

2.இன்னுமொரு கண்ணி..!
http://eluthu.com/kavithai/47331.html

3.விபத்து..!
http://eluthu.com/kavithai/52990.html

4.இதுதான் விதியா..?
http://eluthu.com/kavithai/139419.html

5.குருவிக்கார குமாரு..!
http://eluthu.com/kavithai/140840.html

6.அவரது சொந்தங்கள்..!
http://eluthu.com/kavithai/150080.html

7.தல புராணம் .!
http://eluthu.com/kavithai/183058.html

8.அவள் அப்படித்தான் .!
http://eluthu.com/kavithai/201705.html

9.சுத்தம் .!
http://eluthu.com/kavithai/214039.html

10.மெய்ப்பொருள் காண்பது அறிவு.!
http://eluthu.com/kavithai/227673.html

11.எங்கேயும் எப்போதும்.!
http://eluthu.com/kavithai/227732.html

நாள் : 23-May-15, 12:08 pm

மேலே