எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மணம் தந்து மரணமாகும் ஊதுபத்தி ஒளித்தந்து உருகிவிடும் மெழுகுவர்த்தி...

மணம் தந்து மரணமாகும்
ஊதுபத்தி
ஒளித்தந்து உருகிவிடும்
மெழுகுவர்த்தி

இவ்வரிசையில்,
குற்றவாளி விடுவித்து
குற்ற உணர்ச்சியில்
தற்கொலையாகிறதாம்
நீதி .
ஆம் நீதியும்


-வியன்.

பதிவு : வியன்
நாள் : 25-May-15, 6:12 pm

மேலே