கோபம் மட்டும்.... சாதி தெரிந்த பிறகே சொல்லிதரப்படுகிறது "சாதிகள்...
கோபம் மட்டும்....
சாதி தெரிந்த பிறகே
சொல்லிதரப்படுகிறது
"சாதிகள் இல்லையடி பாப்பா"
****
கறிகோழிகள்
உருவாகும் பண்ணை
பள்ளிக்கூடம்
****
மண்ணின் இரையை
தின்றது மின்சாரம்
"மின்சார சுடுகாடு"
»சத்தியதாஸ்