எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாட்குறிப்பில் குறிப்பிடா காதல் மழையாக இருந்தால் மண்ணை தொட்டவுடன்...

நாட்குறிப்பில் குறிப்பிடா காதல்

மழையாக இருந்தால் மண்ணை தொட்டவுடன் முடியும்
நதியாக இருந்தால் கடலில் முடியும்
ஆனால் காதல்
காற்றை போல் முடிவில்லதாது

உனது நினைவுகளை நான்
நாட்குறிப்பில் எழுதவில்லை - காரணம்
நான் குறிப்பாக உணர்த்திய எதையும்
நீ உணரவில்லை.....................

என் நினைவில் உணர்வாக
நீ இருந்தும்
உயிர் தர நீ மறுத்ததால்

உன் நினைவில் நான் இல்லை
என் நினைவில் நீ வாழ்கிறாய் .................

என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்

பதிவு : ப்ரியஜோஸ்
நாள் : 28-May-15, 3:42 pm

மேலே