எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முதலிலிருந்து--1 ஏவாள் தன் குழந்தைக்கு பாலூட்டி முத்தமிட்டு தூங்கவைத்து...

முதலிலிருந்து--1

ஏவாள் தன் குழந்தைக்கு
பாலூட்டி முத்தமிட்டு
தூங்கவைத்து அழுகை நிறுத்த
செய்பவற்றை எல்லாம் பார்த்திருந்த
ஆதாம் நினைத்திருப்பான்
நான் மூன்றாவது மனிதனாகவே
இருந்திருக்கலாம்..
--கனா காண்பவன்

பதிவு :
நாள் : 4-Jun-15, 10:37 am

மேலே