பொள்ளாச்சி அபி சிறுகதைகள்- திறனாய்வு போட்டி வணக்கம் நணபர்களே...
பொள்ளாச்சி அபி சிறுகதைகள்- திறனாய்வு போட்டி
வணக்கம் நணபர்களே ...
போட்டியில் எழுதி ,திறனாய்வு திறன்களை செய்தமைக்கு , பகிர்ந்தமைக்கு , கற்பித்தமைக்கு மிக்க நன்றி கலந்து கொண்ட அன்பு உள்ளங்கள் அத்துனை பேருக்கும்.
முன்னெடுத்தவர்களுக்கும் , ஆதரவு தந்த தோழமைகளுக்கும் , போட்டியில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும் , நடுவர்களுக்கும் , நடத்த உதவி புரிந்தவர்களுக்கும் , வாய்ப்பு அளித்த தளத்திற்கும் , கருத்து பகிர்ந்தவர்களுக்கும் , இடித்து உரைத்தவர்களுக்கும் .. என எல்லோருக்கும் நன்றியை நன்றியோடு நவில்கிறது அபி வாசகர் வட்டம்.
தேர்வுகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டன.
முடிவுகள் விரைவில் ...
நேசங்களுடன்
அபி வாசகர் வட்டம் .