எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதலித்து பிரிந்து சென்றவளிடம் மன்னிப்பு கேட்டு எழுதிய( நீயென்னை...

காதலித்து பிரிந்து சென்றவளிடம் மன்னிப்பு கேட்டு எழுதிய( நீயென்னை மன்னித்து விடாதே) கவிதைக்கு 140 பார்வைகள் அது சிறந்த கவிதைகள் பகுதியின்கீழ் பதியப்பட்டிருந்தது . சிசு கொலை, பெண்கல்வி, வரதட்சணை,பெண்ணடிமை, வன்கொடுமை பற்றி எழுதிய (நிறுத்துங்கள் ... அப்புறம் கவிதை எழுதலாம்) கவிதைக்கு 20 பார்வைகள் அதற்கு எந்த சிறப்பும் இல்லை ... என்ன காரணம் ... யாராவது கருத்து பகிர்ந்தால் நன்றாக இருக்கும்... கவிதையின் வீச்சு காரணமாக... பதிவேற்றிய நேரமும் நாளும் காரணமா... அல்லது வேறு காரணங்களா...

நாள் : 30-Jun-15, 11:29 pm

மேலே