கலித்துறை .. முக்கிமுக்கிக் கூவி முனகித்தான் பெற்ற குழந்தையும்...
கலித்துறை ..
முக்கிமுக்கிக் கூவி முனகித்தான் பெற்ற குழந்தையும்
விக்கி அழுதலைக் கண்டு உடல்நோகப் பெற்றதாய்தன்
கையால் மகவை பிணைத்தணைத்துப் பாலூட்டப் பிள்ளை
கரைந்தழும் போழ்திலும் கக்கியது ஊட்டிய பாலே