எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கலைக்கொரு தோல்வி கிடையாது…கிடையாது ..கிடையாது... எபோதும் எம் ஸ்...

கலைக்கொரு தோல்வி கிடையாது…கிடையாது ..கிடையாது...

எபோதும் எம் ஸ் வீ என்றால் நினைவு வரும் இரு பாடல்கள் ..ஒன்று சங்கமம் திரை படத்தில் வரும்
மழை த்துளி ..மழை த்துளி..பாட்டும் ..கன்னத்தில் முத்தமிட்டால் லில் வரும் " விடை கொடு எங்கள் நாடே"
பாட்டும்
என்ன ஒரு கனத்த ..80 வயதிலும் உச்சஸ்தாயில் பாடும் கணீர் குரல் ..இரண்டு பாடல்கள் கேட்கும் போதும் மனதை பிசையும் அவர் குரல் ..இசையின் மன்னன் என்று சொன்னால் இப்பொது கூட எழுந்து வந்து " அப்டில்லாம் இல்லைங்க தம்பி , பெரியவங்க ஆசீர்வாதம் ..எதோ கொஞ்சம் வாசிக்கிறேன் " என்றே சொல்ல கூடும் ..இன்னும் எழுதலாம் ..நேரம் இன்மையால் ..முடிக்கிறேன் .. போய் வா திரை இசையின் 50 ஆண்டு சரித்திரமே !

பதிவு : பொன்
நாள் : 14-Jul-15, 10:13 pm

மேலே