எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தாழம்பூவை சிறியதாக நறுக்கி நீர் விட்டு காய்ச்ச வேண்டும்....

தாழம்பூவை சிறியதாக நறுக்கி நீர் விட்டு காய்ச்ச வேண்டும். நீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பாகுபாதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வந்தால் அம்மைநோய் வராமல் தடுக்கலாம்.

நாள் : 16-Jul-15, 9:43 am

மேலே