எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாலிப எழுத்துகளால் நெஞ்சை கொள்ளை கொண்ட வாலியே ......

வாலிப எழுத்துகளால்
நெஞ்சை கொள்ளை கொண்ட வாலியே ...
நான் எழுதும் கவிதைக்கு
நீ தான் ஆரம்ப புள்ளியே...
நீ மறைந்தாலும்
உன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
இவ்வுலகில் உன் கவியை சொல்லியே ...!!!
வாலி அய்யாவின் நினைவு தினம் இன்று ....

பதிவு : அருண்ராஜ்
நாள் : 18-Jul-15, 9:51 am

மேலே