எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் பெருமதிப்புக்குரிய பேனாக்காரர்களே என் கவிதை (இளைய பாரதம்...

என் பெருமதிப்புக்குரிய பேனாக்காரர்களே என் கவிதை (இளைய பாரதம் எழுகவே ) தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது உங்களின் கருத்து ஆதரவு அதைவிட உங்களின் நட்பு இவைகளால்தான் இது சாத்தியம் என்னை வரவேற்று ஊக்கமளித்த உங்களை நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் பெருமைபடுத்த முடியாது எனினும் இந்தக் கணத்தில் உங்களை நேசத்தோடு வணங்குகிறேன. தொடர்ந்து எனக்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
//. . . . . . . . . . . . . .கவியமுதன்

பதிவு : கவியமுதன்
நாள் : 20-Jul-15, 3:22 pm

மேலே