படுக்கை அறையில் கண்டெடுத்தார்கள் ஓடையில் மிதந்தவனின் காரணக் கடிதத்தை...
படுக்கை அறையில்
கண்டெடுத்தார்கள்
ஓடையில் மிதந்தவனின்
காரணக் கடிதத்தை
"இடையறாமல் பாடும்
இசைத்தூண் ஒன்றை
ஏலத்தில் எடுத்தது
என்
தவறுதான்"
--#காலத்தச்சன்
( "அழகாக ஆறு என்றான் சித்தார்த்தன்" கவிதை தொகுப்பிலிருந்து.. )