எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆண்டவர் உனக்குத் தினந்தோறும் வைக்கும் தேர்வு- மனித நேயம்....


ஆண்டவர் உனக்குத் தினந்தோறும்



வைக்கும் தேர்வு- மனித நேயம். 

--------------------------------------------------------------------

வெறும் பள்ளி சார்ந்த திறன்களை மட்டுமே ஒரு சமூகம் உயர்வாகக் கருதுவது
சரியானதல்ல. புத்திக் கூர்மை பன்முகங்கள் கொண்டது. அது ஆசிரியரையும் கடந்து
செல்லும் சக்தி படைத்தது. 

நாள் : 10-Sep-15, 10:12 pm

மேலே