எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிஞர் தீக்குன்னி கவிதை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அம்மாவும் அக்காவும் குடிசையும்...

கவிஞர் தீக்குன்னி கவிதை

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


அம்மாவும் அக்காவும் குடிசையும்
தூக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது
மண்ணெண்ணை மணக்கின்ற
இருட்டிலிருந்து
எழுந்துவந்த குழந்தை
இறைவனிடம் கேட்டது
ஒருபோதும் தேயாத ஒரு பென்சில்
வேண்டுமென்று
இறைவனும் நல்ல ஒரு பென்சிலை
கொடுத்துவிட்டுச் சொன்னான்
பத்திரமாக வைத்துக்கொள்
ஒரு போதும் எழுதக்கூடாது

பதிவு : நிலாகண்ணன்
நாள் : 18-Sep-15, 3:28 pm

மேலே