நக்கலில் ஒரு பாடம் .. ஒரு முதியவர் முடிதிருத்தகம்...
நக்கலில் ஒரு பாடம் ..
ஒரு முதியவர் முடிதிருத்தகம் சென்றார். அவர் தலையில் மொத்தம் எட்டு நரைத்த முடிகள் இருந்தன. அவரைப் பார்த்து சிகைதிருத்தும் ஊழியர் நக்கலாக, "என்ன செய்ய வேண்டும் .. என்னவா அல்லது பிடுங்கவா" என்றதும், முதியவர் சிரித்தவாறு, வர்ணம் பூசு" என்றார். வழுக்கைத்தலை ஆனாலும் வாழ்க்கையில் சிரித்துக் கொண்டே செல்ல வேண்டும்.