எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆண்கள் யாரும் உள் பனியனும்.... தொடை தெரியிறமாதிரி கால்சட்டையும்...

ஆண்கள் யாரும் உள் பனியனும்.... தொடை தெரியிறமாதிரி கால்சட்டையும் போட்டுகிட்டு வெளியே செல்வதில்லை....

ஆனால் பெண்கள் செல்கிறார்கள் கேட்டால் ஃபேஸனாம்....

பாதி மார்பு வெளிய தெரியிறமாதிரி உடை அணியிறிங்களே அது தப்பில்லையானு கேட்டால்....

குறை உடையில் இல்லை.... பார்க்கும் உங்கள் கண்களில்தான் உள்ளது.... என்று சொல்கிறார்கள்...

இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று... நீங்க அக்கா தங்கச்சிகூட பிறக்கல?.... உங்க அம்மாவும் பெண் தானே?... ஏன் இப்படி வக்கிர எண்ணத்தோடு பார்க்கிறீர்கள்?... என்று சொல்கிறார்கள்..

உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி....
ஏன் நீங்க அண்ணன் தம்பிகூட பிறக்கலையா?...
உங்க அப்பா ஆண்ணில்லையா?...
அவங்ககிட்ட இப்படிதான் உன் அங்கங்களை காட்டிட்டு போவியா?....
மரியாதையா இதுக்கு பதில் சொல்லிட்டு போங்க... மார்டன் கேர்ஸ்....

ஆபாசம் என்பது அணியும் உடைகளில் இல்லை, பார்ப்பவர் கண்களில்தான் உள்ளது என்பவர், கண்களில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு, எரிச்சல் என்பது மிளகாய்ப் பொடியில் இல்லை, உங்கள் கண்களில்தான் உள்ளது என்று கூறலாமா???

பதிவு : தியூபன்
நாள் : 22-Feb-14, 3:07 pm

மேலே