தியூபன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தியூபன்
இடம்
பிறந்த தேதி :  24-Jul-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Feb-2014
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  29

என் படைப்புகள்
தியூபன் செய்திகள்
தியூபன் - நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2014 2:10 am

வான் மழையை
வடி கட்டி
வாய்க்காலின் வழிவிட்டு
வயலுமதில் வரப்பு வெட்டி
வளம் காணப் போகின்றாயா. . . .
**********

அடுத்த வேளை
அமுது வேண்டி
அன்னார்ந்து பார்த்து மனம்
அசை போடும்
அறியாதவன் தன்னை
அரவணைக்கப் போகின்றாயா. . . .
**********

பள்ளி செல்லும்
பருவம் வந்தும்
பணி செய்து
பட்டினியின் சுவடுகளேப்
பாதம் எனக் கொண்டு வாழும்
பாட்டாளிச் சிறுவனுக்கு
படிப்பளிக்கப் போகின்றாயா. . . . .
**********

எங்கு நோக்கின்
கலவரமாம் . .
இல்லாத நிலை
இங்கு நிலைத்திடவே
பொல்லாத பேருக்கெல்லாம்
புத்தி சொல்லப் போகின்றாயா. . . .
**********

பெண்குலம் இழிவு செய்யும்

மேலும்

நன்றி தோழமையே. 14-Mar-2014 1:12 pm
அருமை.. 14-Mar-2014 12:48 pm
நன்றி தோழமையே. 12-Mar-2014 2:32 pm
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் !!!!! 12-Mar-2014 2:22 pm
தியூபன் அளித்த படைப்பில் (public) rajesh7421 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Mar-2014 11:17 pm

பேரன் : தாத்தா தூக்கம் வரல ஏதாவது பேசிகிட்டு இருக்கலாம் ? . . .

தாத்தா : சரிடா, என்ன பேசலாம் ? . . .

பேரன் : இல்லை நாம் எப்போதும் 5 பேர் தான் இருப்போமா நம்ம வீட்டுல,...
நான் நீங்க, அம்மா, அப்பா, தங்கச்சி . . .

தாத்தா : உனக்கு கல்யாணம் ஆனா 6
பேர் ஆகிவிடுவோம்ல . . .

பேரன் : அப்ப தங்கச்சி கல்யாணம் பண்ணி போய்விடுவா அப்ப நாம் 5 பேர் தானே . .

தாத்தா : உனக்கு குழந்தை பிறக்கும்ல 6 பேர் ஆகி விடுவோம்ல . . .

பேரன் : அப்ப நீ செத்துடுவியே தாத்த 5
பேர் தானே . . .

தாத்தா : உருப்படாதவனே , போய் ஒழுங்கா தூங்குடா . . . !

மேலும்

:) 14-Mar-2014 7:19 pm
ஆஹா ............. அவனா இவன் ? (வடிவேலு குரலில் படிக்கவும்) 08-Mar-2014 1:35 pm
அழ்குமா........(வடிவேலு குரலில் படிக்கவும்) 08-Mar-2014 12:47 am
தியூபன் அளித்த படைப்பில் (public) saro மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Mar-2014 11:17 pm

" மூன்றிலிருந்து மூன்றை கழித்தால் என்ன வரும்..?"

"தெரியல சார்..."

"சரி... புரிகிற மாதிரியே சொல்றேன். உன்னிடம் மூன்று இட்லிகள் உள்ளது... அந்த மூன்று இட்லிகளை உன் தம்பிக்கு கொடுத்துவிட்டாய்.... மீதி என்ன இருக்கும்...?
*
*
*
*
*
*
*
*
*
" சட்னி சார்..!"

மேலும்

ஹி ஹி ஹி 08-Mar-2014 9:28 pm
மூன்று இட்டலி இருந்தவனிடம் சட்டினி எங்கே இருந்து வந்ததுன்னு கேள்வி எல்லாம் கேட்ககூடாது ! ஹா ஹா 08-Mar-2014 8:47 pm
நன்றி தோழரே 08-Mar-2014 1:33 pm
நன்றி 08-Mar-2014 1:33 pm
தியூபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2014 11:17 pm

பேரன் : தாத்தா தூக்கம் வரல ஏதாவது பேசிகிட்டு இருக்கலாம் ? . . .

தாத்தா : சரிடா, என்ன பேசலாம் ? . . .

பேரன் : இல்லை நாம் எப்போதும் 5 பேர் தான் இருப்போமா நம்ம வீட்டுல,...
நான் நீங்க, அம்மா, அப்பா, தங்கச்சி . . .

தாத்தா : உனக்கு கல்யாணம் ஆனா 6
பேர் ஆகிவிடுவோம்ல . . .

பேரன் : அப்ப தங்கச்சி கல்யாணம் பண்ணி போய்விடுவா அப்ப நாம் 5 பேர் தானே . .

தாத்தா : உனக்கு குழந்தை பிறக்கும்ல 6 பேர் ஆகி விடுவோம்ல . . .

பேரன் : அப்ப நீ செத்துடுவியே தாத்த 5
பேர் தானே . . .

தாத்தா : உருப்படாதவனே , போய் ஒழுங்கா தூங்குடா . . . !

மேலும்

:) 14-Mar-2014 7:19 pm
ஆஹா ............. அவனா இவன் ? (வடிவேலு குரலில் படிக்கவும்) 08-Mar-2014 1:35 pm
அழ்குமா........(வடிவேலு குரலில் படிக்கவும்) 08-Mar-2014 12:47 am
தியூபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2014 11:17 pm

" மூன்றிலிருந்து மூன்றை கழித்தால் என்ன வரும்..?"

"தெரியல சார்..."

"சரி... புரிகிற மாதிரியே சொல்றேன். உன்னிடம் மூன்று இட்லிகள் உள்ளது... அந்த மூன்று இட்லிகளை உன் தம்பிக்கு கொடுத்துவிட்டாய்.... மீதி என்ன இருக்கும்...?
*
*
*
*
*
*
*
*
*
" சட்னி சார்..!"

மேலும்

ஹி ஹி ஹி 08-Mar-2014 9:28 pm
மூன்று இட்டலி இருந்தவனிடம் சட்டினி எங்கே இருந்து வந்ததுன்னு கேள்வி எல்லாம் கேட்ககூடாது ! ஹா ஹா 08-Mar-2014 8:47 pm
நன்றி தோழரே 08-Mar-2014 1:33 pm
நன்றி 08-Mar-2014 1:33 pm
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) rajesh7421 மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Mar-2014 11:30 am

தவமாய் கிடந்த தாய்
உடன் வருவதில்லை...!
தன்னைத் தந்த தந்தையும்
உடன் வருவதில்லை...!

கனிவாய் கனிந்த காதல்
உடன் வருவதில்லை...!
இனிதாய் இணைந்த இல்லாள்
உடன் வருவதில்லை...!

மனதை மகிழ்வித்த மகனும்
உடன் வருவதில்லை...!
மணமாய் மலர்ந்த மகளும்
உடன் வருவதில்லை...!

போற்றிப் பாடிய பேரர்
உடன் வருவதில்லை...!
நன்மை நல்கும் நண்பன்
உடன் வருவதில்லை...!

கனிவாய் கற்ற கல்வி
உடன் வருவதில்லை...!
பணிவாய் பெற்ற பதவி
உடன் வருவதில்லை...!

படுக்கையில் பரவிய பட்டு
உடன் வருவதில்லை...!
பனிக்காய் போர்த்திய பருத்தி
உடன் வருவதில்லை...!

எனதாய் எண்ணிய எதுவும்
உடன் வரப்போவதில்லை...!

மேலும்

தத்துவ ஞானி அல்ல எதார்த்தவாதி தோழமையே ஹிஹிஹி :) 26-Mar-2016 2:46 pm
இளம் வயது தத்துவஞானியா நீர் ? உங்கள் திறமைக்கு என் வாழ்த்துக்கள் 25-Mar-2016 5:57 pm
ஹிஹிஹி அதுசரி நன்றி தோழரே :) 18-Oct-2014 6:23 pm
வரும்போது எதுவும் கொண்டு வருவதில்லை... போகும்போது எதுவும் கொண்டு போவதில்லை.. இடையில் இப்படிப்பட்ட நல்ல கவிதை வாசித்த சந்தோஷத்தில் வாழ்கையை வாழ்ந்துக் கொள்வோம்.... 18-Oct-2014 6:20 pm
தியூபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2014 9:37 pm

“உங்க சட்டை எப்பவும் பளிச்சுனு இருக்குதே எப்படி?”

“துவைக்கும்போது அவ என்ன நினைச்சுக்குவா…

அயர்ன் பண்ணும்போது நான் அவளை நினைச்சுக்குவேன்!”

மேலும்

ஆமா ஆமா 28-Feb-2014 11:28 pm
எப்பவுமே அப்படித்தானே 28-Feb-2014 11:28 pm
தீமையிலும் ஒரு நன்மை நடக்கிறதே நல்லது தானே 28-Feb-2014 5:43 pm
நன்று . சரி நினைக்காட்டி அப்படி வராதா ? 28-Feb-2014 5:28 pm
தியூபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2014 11:07 pm

ப்ரண்ட் வீட்டுக்கு போயிருந்தேன். நண்பனோட அக்கா பையன் டிவில wwe wrestling பார்த்துட்டு இருந்தான்.

ஏன் டா இப்படி அடிச்சிகிறாங்க ஒருத்தனை ஒருத்தன்? இது நல்லாவா இருக்கு? வேறு சேனல் மாத்துடானு சொன்னேன்.

சும்மா இருங்கள் மாமா இது சேம்பியன்ஷிப் மேட்ச் அப்படினான்.

சரிடா சேம்பியன்ஷிப் ஆனா என்னா அவங்களுக்கு கிடைக்கும்னு கேட்டேன். ஏதோ பெல்ட் னு சொன்னான்.

ஜட்டி மட்டுமே போட்டுகிட்டுசண்டை போடுறாங்க அவங்களுக்கு எதுக்குடா பெல்ட்னு ? கேட்டேங்க.

அதுக்கு போய் அந்த பயபுள்ள ரிமோட்ட முஞ்சில துக்கி வீசிட்டான்.. terror pellows...

மேலும்

சூப்பர் இதான் சொல்றது சின்ன பசங்க கூட friendship வச்சிக்கக்கூடாதுன்னு.........நல்ல நகைச்சுவைத்தோழரே! 26-Feb-2014 11:44 am
ஆமா குடுத்திட்டான் நல்ல பரிசு 26-Feb-2014 9:11 am
அவன அப்படித்தான் செய்வான். ஆதரவு கொடுத்தவர்க்கு அன்புப் பரிசு. 26-Feb-2014 8:41 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

rajesh7421

rajesh7421

திருப்பூர்
user photo

முல்லை

மலேசியா
அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

மேலே