எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாள் முழுக்க நீர் உறிஞ்சி ஆதவன் களைப்பாய்க் காண்கிறான்...

நாள் முழுக்க
நீர் உறிஞ்சி
ஆதவன் களைப்பாய்க்
காண்கிறான்

எங்கே ஜலதோஷம்
பிடிக்குமோ என
பூமி மகள் கவலை

சந்திரன் சிரிக்கிறாள்
குளிராய்....!

கொசுக்களின் ரீங்கார
இன்னிசை....!

-----முரளி

பதிவு : முரளி
நாள் : 25-Nov-15, 7:38 pm

மேலே