எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதனின் தவறுகள் வெளிச்சம் காட்டுகின்றன மழை வெள்ளத்தில் @@@@@@@@@@@@@@@@@...

மனிதனின் 
தவறுகள் 
வெளிச்சம் காட்டுகின்றன
மழை வெள்ளத்தில் 

@@@@@@@@@@@@@@@@@

மனித தவறு 
திருத்தப்பட்டது .
வருண பகவான் 
அவர்களின்  
கடைக்கண்  பார்வையால் 
அசுத்தங்கள் அகற்றப்பட்டு விட்டன 
ஏரிகளிலும் ஆறுகளிலும்  
ஊழல் இல்லாமல்...
குறிப்பு :
நாகரிக மனிதா  மீண்டும் நீரை வீணாக்கிடாதே ...
ஒரு தொழில் வாழ வேண்டும் என்று இருக்கும்

 


 

நாள் : 30-Nov-15, 1:25 pm

மேலே