துர்காதேவியினை நான்கு சிறுவர்கள் வலம் வந்துகொண்டிருந்தனர்... சரியாக இடப்புறம்...
துர்காதேவியினை
நான்கு சிறுவர்கள்
வலம் வந்துகொண்டிருந்தனர்...
சரியாக
இடப்புறம் அமர்ந்திருந்த
காலபைரவன் ரத்தத்தின்
சுவை
இனிப்பென்றிருந்தார்.....
ஆகமவிதிகளின் படி
எல்லாமே
சரியாக
அமைக்கப்பட்டிருந்தது....!!