எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்துலகத்தில் கட்டாரி என்றறியப்படும் நமதுநண்பர் நல்லை சரவணாவின் இனிய...

              எழுத்துலகத்தில் கட்டாரி என்றறியப்படும் நமதுநண்பர் நல்லை சரவணாவின் இனிய பிறந்தநாள் இன்று. மலேசியாவில் இப்போது வசித்துக்கொண்டிருக்கும் இந்த பட்டுக்கோட்டை சரவணாவின் மனம் முழுவதும் தன் கிராமத்துமண்ணின் மனம்தான். முதுகெலும்பி, உழவு நாடன் என்கிற வட்டார வழக்குத் தொடர்களின்எழுத்து நாயகன் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நடவண்டி ஒரு ஏவுகணையின் வேகத்தில்நமது நெஞ்சை தொட்டுவிட்டதை நாம் அறிவோம்.



           அந்தஅன்பு நண்பர்  எழுத்துலகத்திலும் இல்லறவாழ்விலும் எல்லா நலன்களையும் பெற்று இனிதே வாழ நண்பர்கள் அனைவரின் சார்பாக நான்உளமார வாழ்த்துகிறேன் !!!! 


                                                                                                                                                             ராஜன் மற்றும் நண்பர்கள் 

பதிவு : ஜி ராஜன்
நாள் : 28-Dec-15, 9:12 am

மேலே