எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் கவிதைக்கு கருவாக... என் உயிருக்குள் அணுவாக... இரண்டற...

என் கவிதைக்கு கருவாக...
என் உயிருக்குள் அணுவாக...
இரண்டற  கலந்தவள் நீ!
என் இதயம் அறியும்...
என்னை கவிஞனாக்கி அழகு பார்க்கவே, உன் காதலை தியாகம் செய்தவள் நீ என்று!
காதலியாக இல்லாவிடினும்,
என் கவிதைக்கு
காலமெல்லாம் ரசிகையாய் இரு.
நீ ரசித்தால் மட்டுமே,
அது முழுமையான கவிதையென்று
அங்கீகரிக்கப்படும்!

நாள் : 8-Jan-16, 9:24 pm

மேலே