எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் மொழியின் வளத்தை எடுத்துக்காட்டும் புதிர் இது. பூனைக்குப்...

 தமிழ் மொழியின் வளத்தை எடுத்துக்காட்டும் புதிர் இது.


பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.

-----ஆராய்ந்து கூறுங்கள்.. தோழர்களே..!  அறிய ஆவல். 

நாள் : 21-Jan-16, 3:31 pm

மேலே