தமிழ் மொழியின் வளத்தை எடுத்துக்காட்டும் புதிர் இது. பூனைக்குப்...
தமிழ் மொழியின் வளத்தை எடுத்துக்காட்டும் புதிர் இது.
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.
-----ஆராய்ந்து கூறுங்கள்.. தோழர்களே..! அறிய ஆவல்.