அற்புதம் என்ன உரைப்பேன்.. இங்கே வர என்னை மறப்பேன்...
அற்புதம் என்ன உரைப்பேன்..
இங்கே வர என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவித்தேன்
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுத்தேன்
வர்ணித்துப் பாடும் கவிஞன் நான்,
வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்
சிந்தனை தேரில் ஏறியே
சுற்றிட ஏங்கும் இளைஞன் நான்
-----------------------------------------------------வாலி ஐயா