எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வானம் பார்த்த பூம்மியாயி வறட்சியுடன் நான்..... மழைமேகம் கண்டு...

வானம் பார்த்த பூம்மியாயி
வறட்சியுடன் நான்.....
மழைமேகம் கண்டு
களித்திடும் மயில்....
உன்னால் உற்சாகமாய்
உன்னிலும் உணர்ந்தாய் ...
திசை மாறிடும் மழையோ!
என் எண்ணமும் பிழையோ !
கடல்  கலந்திட்ட காவரி
திரும்பிடாது...
நிஜமே நின் நினைவும்
நிங்கிடாது...
என் நிழலும் மறந்திடாது ...
என்றும்
வானம் பார்த்த  பூம்மியாயி
நான்....!


பதிவு : vinoo
நாள் : 19-Apr-16, 8:59 pm

மேலே