எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அப்பா, மகளை பிரிந்த துன்பம் உனக்கு உண்டெனில் கலங்காதே,...

அப்பா,

     மகளை பிரிந்த துன்பம் உனக்கு உண்டெனில் கலங்காதே,
     உன்னையும் விட உண்மையான அன்பு உன் மகளுக்கு கிடைத்துள்ளது.
     அப்பா என்ற வார்த்தையை அவள் அன்போடு அழைக்கிறாள்.
     முரளி என்ற பெயர் தாங்கிய உன்னதமான ஆத்மா.
     அவளுக்கு அப்பாவாக, அரவணைத்துள்ளது.
     அன்பே அப்பாவே.

பதிவு : Petchi Ammal
நாள் : 23-Nov-16, 9:46 pm

மேலே