-------------------------------------------------------------------------------- விவசாயிகளின் பிரச்சினை கதிராமங்கலம் பிரச்சினை நெடுவாசல் பிரச்சினை...
--------------------------------------------------------------------------------
விவசாயிகளின் பிரச்சினை
கதிராமங்கலம் பிரச்சினை
நெடுவாசல் பிரச்சினை
குடிநீர் தடுக்குப்பாடு பிரச்சினை
சுகாதார சீர்கேடு
வைரஸ் / டெங்கு காய்ச்சல்கள்
நீட் தேர்வு பிரச்சினை
வேலையில்லா திண்டாட்டம்
திரைப்படத் தொழில் பிரச்சினை
எங்கும் எதிலும் லஞ்சம்
சாதிமதங்களின் போர்க்கொடி
விலைவாசி உயர்வு
GST / பணவீக்கம் பிரச்சினை
பொதுவினியோக முறை
--------------------------------------------
இவ்வளவு இருக்கிறது மக்களின் அடிப்படை
அவசியமான பிரச்சினைகள் . உடனடியாக
தேர்வு காண வேண்டியவை யாவும் .ஆனால் ஆளுகின்ற மாநில அரசாங்கத்தில் கட்சியில்
மூன்று பிரிவுகள் ..மாறி மாறி ஊழல் , லஞ்சம் புகார்
ஒருவரை ஒருவர் குறைகூறி சேற்றை பூசிக்கொள்வது
தான் நடக்கிறது. இதை பொழுது போக்குக்காகவும் ,
தனது சுயநல அரசியல் வேட்கைகளுக்கு பயன்படுத்தி
கொள்கிறது மத்திய அரசு .இறுதியாக மிகுந்த சிரமப்படுவதும் , தத்தளிப்பதும்
அடிப்படை உரிமைகள் கூட நிறைவேறா சூழ்நிலையும்
அனைத்து துறைகளில் ஊடுருவியுள்ள சீர்கேடுகள்
அனைத்தும் பாதிக்கப்படுவது ...பொதுமக்களே ...அதிலும்
அடிமட்ட நிலையில் உள்ள மக்களும் நடுத்தர வர்க்கமும்தான் .
அவசியமான பிரச்சினைகள் . உடனடியாக
தேர்வு காண வேண்டியவை யாவும் .ஆனால் ஆளுகின்ற மாநில அரசாங்கத்தில் கட்சியில்
மூன்று பிரிவுகள் ..மாறி மாறி ஊழல் , லஞ்சம் புகார்
ஒருவரை ஒருவர் குறைகூறி சேற்றை பூசிக்கொள்வது
தான் நடக்கிறது. இதை பொழுது போக்குக்காகவும் ,
தனது சுயநல அரசியல் வேட்கைகளுக்கு பயன்படுத்தி
கொள்கிறது மத்திய அரசு .இறுதியாக மிகுந்த சிரமப்படுவதும் , தத்தளிப்பதும்
அடிப்படை உரிமைகள் கூட நிறைவேறா சூழ்நிலையும்
அனைத்து துறைகளில் ஊடுருவியுள்ள சீர்கேடுகள்
அனைத்தும் பாதிக்கப்படுவது ...பொதுமக்களே ...அதிலும்
அடிமட்ட நிலையில் உள்ள மக்களும் நடுத்தர வர்க்கமும்தான் .
இதெற்கெல்லாம் முடிவாக மக்கள் சிந்தித்து முடிவெடுத்து
அனைத்து குழப்பங்களும் பிரச்சினைகளும் தீர்ந்திட
வழிகாண்பதற்கு ஒருமித்த கருத்தோடு இணைந்து
போராடு பாடுபட்டால் வெற்றி நிச்சயம் நமக்கு ,,
அனைத்து குழப்பங்களும் பிரச்சினைகளும் தீர்ந்திட
வழிகாண்பதற்கு ஒருமித்த கருத்தோடு இணைந்து
போராடு பாடுபட்டால் வெற்றி நிச்சயம் நமக்கு ,,
,சிந்தியுங்கள் ....சிறப்புறுங்கள் ....சீர்மிகு வாழ்வும் பெற்றிட !
பழனி குமார்
04.08.2017