எண்ணம்
(Eluthu Ennam)
அண்ணே நம்ம பெரிய அண்ணன் ரொம்ப சீரியஸா இருக்காங்க...போன் பண்ணி பேசு..."என்றாள் தங்கை...
பராரியாய்த் திரிந்து பகற்பொழுதைப் பாழாக்கி அந்தி நெருங்க நெருங்க அவசர அவசரமாய் மேயும் ஆடு மாடு போலத்தான் நானும் மைத்துனிக்கு பிறந்தநாள் மனைவியின் முப்பாட்டன் நினைவுநாள் இளமைக்காலம் இப்படித்தான் விரையம் ஆரத்தழுவியது அந்திமம் என்னை ஆழ்மனப் பதிவுதனை அச்சேற்றி நூலாக்க மும்முரமாய் முயற்சிக்கிறேன் நகையாடி களிக்கிறது நட்புவட்டம் மனநல மருத்துவம் மந்திரத்தாயத்து உசிதமாம் மனைவி தரப்பு வாதம் ஆத்திரம் தாளாமல் ஆழ்ந்தேன் நித்திரையில் ஆவியைப் பிழிந்தெடுத்து காவியம் வடிவமைத்தேன் ஆசி அணிந்துரைதான் வேண்டினேன் மாறுவேடம் மாற்றுப் பெயரிட்ட (...)
தன் நம்பிக்கை
தன்நம்பிக்கை நாமே விமர்சிக்காமலா இருப்பது தமது முதல் கடமையாகும். முன்னேற்றம் அடைவதற்குத் தன்னம்பிக்கை இல்லாதவன் கடவுள் மேல் நம்பிக்கை வைக்க மாட்டான்- சுவாமி விவேகானந்தர்
காலையில் எழுகையில் கதிரவனை காண்கிறோம்