எண்ணம்
(Eluthu Ennam)
கானல் நீர்
விழியோரம் வழியும் நீர்! விவசாயி கண்ணில் வரும் நீர்!
நம் வாழ்க்கையின் தூரத்தில்
இருப்பதை பார்த்தாலும்
கானல் நீர் தான்!
எனவே
பக்கத்தில் இருப்பதை
வைத்து வாழ பழகிக் கொள்ளுங்கள்!
இஷ்ட்டப்பட்ட பிடித்தங்களுக்கு கடினம் நேரக் கூடாதே என்பதற்காக சிலர் செய்யும் ப்ரயத்தனங்களுக்கு முன்னால் அவங்க ஒரு விஷயத்தை மறந்திடறாங்க. அந்த ப்ரயத்தனங்கள் அவங்களுக்கு Frustration கொடுக்கிறது என்பதை. மேலும் இன்னாரின் பிடித்தங்கள் என்பது எல்லாம் சேர்ந்ததுதான் என்பதையும் மறந்திடறாங்க. ப்ரியப்பட்டால் போதாதா ? ஒரு முறை சொல்லிவிட்டு
அவ்வப்போது இதோ நான் இங்கதான் எங்கேயோ இருக்கேன் னு ஒரு பார்வை வீசி மறைந்துபோனால்தான் போதாதா ?. அதே ப்ரியம் இருந்தாலோ, என்றேனும் ஏற்பட்டாலோ திரும்பி வராமல்தான் போய்விடுவார்களா என்ன ? . வரலேன்னாதான் என்ன
நேசிக்கிறாங்க ன்றதுதானே அழகான விஷயம். நீங்கள் நேசிக்கிறவர்களுக்கான Space கொடுக்கணும் இல்லையா ?. வாழ்க்கையும் நேசித்தலும்தான் எவ்ளோ அழகானது.
"நான் நேசித்த பலர் என்னை நேசிக்க மறந்தாலும் என்னை நேசிக்கும் உன்னை என் உயிருள்ளவரை மறக்கமாட்டேன்"
என்று எப்போதோ யாருக்கோ எழுதிய ஞாபகம்
பூக்காரன் கவிதைகள் - பைராகி