அபிராமி - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/gykfr_41360.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : அபிராமி |
இடம் | : Sankagiri |
பிறந்த தேதி | : 29-May-1984 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 143 |
புள்ளி | : 2 |
நான் ஒரு அழகி என்ற நிணைப்பு எனக்கு
எழுத்து தள தோழமைகளே..!
நமது ராணுவ வீரருக்கு செய்யும் தொண்டாக நினைத்து
இந்த செய்தியை முடிந்த அளவு பகிருங்கள்..!
நட்புடன் குமரி
இப்போதைய சூழலில் கல்வி விற்பனை பண்டமாக உள்ளதே அதை பற்றி உங்கள் கருத்து?
ஆலிங்கனம் என்பதன் பொருள் என்ன?
தென்றல் நான் தெவிட்டாதவள்
மனிதன் ஆனந்திக்கும் சுகம்
நொடிப் பொழுதும் நில்லாமல்
பயணிப்பேன்....
பாற் கடலையும் கடந்திடுவேன்
கடலுடன் உறவாடிக் கவிழ்த்து
கலங்காமல் கரை தொடும்
பேரலை நான்...
இழிவாய் பேசும் மனிதா
அழுத்தி நினைவில் பதி,
சுவாசத்தால் சுகம் கூடும்
வாழ்வு செழித்திடும்...
இயற்கையை புறம் தள்ளி
இயந்திரத்தை நாடும் ஆறறிவு
இயந்திரம், மனதில் மருகும்
இழந்ததை அறிந்து இறுதியில்....
எந்தன் உடன்பிறப்பை வீழ்த்திப்பின்
உறுத்து விழித்து முறைத்தாலும்
துள்ளலுடன் தென்றல் - நான்
தோன்றுதல் இயலாது...
தவற்றைத் திருத்தி தவறாமல்
நட்டு வளர்த்திட நானும்
தோதாக தினம் தினம்
தவறாமல்
காதல் ஒன்றும் காவியம்
அல்ல!
காதல் ஒன்றும் காவியம்
அல்ல!
அது ஒரு ஓவியம்!
அந்த ஓவியத்தை வரைய
முடியவில்லை இது வரை !
ஏன் என்றால் நான்
காதலிக்கவில்லை.
இன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா?
இன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா?