எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உலகில் ரசிப்பதற்கென்று, உன்னிடம் எதுவுமில்லாத போது... உன்னை நீயே...

உலகில் ரசிப்பதற்கென்று,
உன்னிடம் எதுவுமில்லாத போது...

உன்னை நீயே ரசித்துப்பார்...!

அது உந்தன்
படைப்பின் புதுமையை
அழகாய் உணர்த்தும்...!!
-ஜெர்ரி

பதிவு : ஜெர்ரி
நாள் : 27-Aug-17, 1:26 pm

மேலே