உலகில் ரசிப்பதற்கென்று, உன்னிடம் எதுவுமில்லாத போது... உன்னை நீயே...
உலகில் ரசிப்பதற்கென்று,
உன்னிடம் எதுவுமில்லாத போது...
உன்னை நீயே ரசித்துப்பார்...!
அது உந்தன்
படைப்பின் புதுமையை
அழகாய் உணர்த்தும்...!!
-ஜெர்ரி