எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் நமக்கு உதவி செய்தவராயின்,அவரின்...

ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் நமக்கு உதவி செய்தவராயின்,அவரின் உதவியை நாம், நம் வாழ் நாளில் என்றுமே மறந்து விடலாகாது.
அவருக்கு நன்றி உடையவராக இருத்தல் வேண்டும், மாறாக அவருக்கு கேடு செய்ய நினைத்தோமாயின் அது நம்மையே வந்து சேரும்!

பதிவு : mageshmnc
நாள் : 15-Sep-17, 6:28 pm

மேலே