எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நவராத்திரி எட்டாம் நாள் வழிபாட்டு முறை இன்று அன்னையை...

நவராத்திரி எட்டாம் நாள் வழிபாட்டு முறை

https://eluthu.com/user/greetings/largecards/Navratri0.jpg

இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும். இன்று மதுரை மீனாட்சி அம்மன் மகிஷாசுர மர்த்தினி அலங்கா ரத்தில் காட்சியளிப்பார்கள்.

எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க்கரைப் பொங்கல்.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 21-Sep-17, 12:26 pm

மேலே