எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விவசாயத்திற்காக வேண்டாம் . தொழிற்சாலைகளுக்காக அணைக்கட்டு கட்டுங்கள். நிலத்தடிநீர்...

  

விவசாயத்திற்காக வேண்டாம் .
தொழிற்சாலைகளுக்காக அணைக்கட்டு கட்டுங்கள்.

நிலத்தடிநீர் இல்லையென்றால் 
எல்லா தொழிற்சாலைகளும் 
வேறு மாநிலங்களுக்கு சென்றுவிடும் .
விவசாயமும் இருக்காது. வேலைவாய்ப்புகளும் இருக்காது.

எல்லா பொருட்களும் 
வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி நாட்டிலிருந்தும் 
இறக்குமதி ஆனால் அவற்றின் விலையும் கட்டுப்பாட்டில் இருக்காது.

வாழ தகுதி இல்லாத மாநிலமாக மாறிவிடும் தமிழ்நாடு .

அரசியல்வாதிகளே,
தயவுசெய்து அணைக்கட்டு கட்டுங்கள்.
பெய்யும் மழையை கடலுக்கு தானம் கொடுத்துவிட்டு
வானத்தை நோக்கி பிச்சை எடுக்கும் காலத்தை உருவாக்கிவிடாதீர்கள்.  

பதிவு : ரவிந்தரன்
நாள் : 28-Nov-17, 5:29 am

மேலே