எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா... ஆயிரம் பொன் கொடுத்தும் வாங்கிய கம்பளியில் உறக்கம்.......

  அம்மா...

ஆயிரம் பொன் கொடுத்தும் வாங்கிய கம்பளியில் உறக்கம்....
அன்னை அவள் சேலையில் மட்டும் வரும்...
காரணம்... 
கருவறையிலேயே அவள் சேலைக்குள் நம்மை உறங்க  பழகிவிட்டால்....

பதிவு : தமிழ் சகி
நாள் : 28-Nov-17, 12:54 pm

மேலே