இமைகள் இல்லா மீனாய் உன்னை பார்க்க , இமைகளை...
இமைகள் இல்லா மீனாய் உன்னை பார்க்க ,
இமைகளை இமைக்க கற்று தந்தாய்
நானும் கற்றுக்கொண்டேன் , காதலை
காரணம் தெரியாமல் காதலித்துவிட்டேன்
காதலித்தால் காரணம் தெரியாமல் போனேன்
கண்ணுக்குள் கண்களாய் வந்த்தாய் , பின்பு
கருவிழியாய் நுழைந்தாய்
என்னை மறந்து பறந்தேன் , பின்பு
மெய் மறந்து சிரிக்கிறேன் இப்போது
தன்னிலை மறந்து தண்ணீரில் மிதக்கிறேன் நாயாமா ?