எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் செய்து, காயம் பட்டதால் என்னவோ சிறு கவிஞன்...

காதல் செய்து, காயம் பட்டதால்
என்னவோ சிறு கவிஞன் ஆகி விட்டேன்.. 

அதுவே உன் கரங்கள் பிடித்திருந்தாள் 
காலம் முழுதும் உன் கண்ணீரை துடைக்க 
என் கரம் நீட்டி இருப்பேன்.. 
                       
         இப்படிக்கு....
                       விஜய்.வி

பதிவு : விஜய் வி
நாள் : 20-Feb-18, 2:50 pm

மேலே