எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பழமொழி அச்சில்லாமல் தேரோடுமா? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்....

பழமொழி

அச்சில்லாமல் தேரோடுமா?

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

ஆனைவரும் பின்னே, மணி ஒசை வரும் முன்னே

உயரவுயரப் பறந்தாலும்,  ஊர்க்குருவி  பருந்தாகுமா?

ஐயர் வரும் வரைக்கும்    அமாவாசை காத்திருக்குமா?

ஐய்ந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

பதிவு : ராஜ்குமார்
நாள் : 28-Feb-18, 2:01 pm

மேலே