எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஹாரிபாட்டர் வரிசை நூல்கள் சாதாரணமாக சென்னையில் வருடம் ஐம்பதாயிரம்...

ஹாரிபாட்டர் வரிசை நூல்கள் சாதாரணமாக சென்னையில் வருடம் ஐம்பதாயிரம் பிரதிகள் விற்கின்றன தமிழில் எந்த நூலுமே அப்படி விற்றதில்லை. என்ன காரணம் என்றால்  பெரும்பாலானவர்கள் பிள்ளைகளை ஆங்கிலம் வழி படிக்க வைக்கிறார்கள். ஆங்கிலம் வழிபடிப்பதை வாங்கும்வசதிகொண்ட உயர்நடுத்தர வர்க்கத்தினர் பெருமையாக நினைக்கிறார்கள். ஆங்கிலத்தில்தான் நல்ல நூல்கள் உள்ளன என நம்புகிறார்கள். வாசிக்கிறார்களோ இல்லையோ ஆங்கிலத்தில் வாங்குகிறார்கள். வாங்கிக் குவிக்கப்பட்ட ஹாரிபாட்டர் நாவல்களில் கால்வாசிகூட வாசிக்கப்பட்டிருக்காதென்றே நான் நினைக்கிறேன்.


ஜெ 

நாள் : 10-Jul-18, 6:18 am

மேலே