எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேய் பிறை உன் முகப் பொலிவை கண்டதால் தான்...

தேய் பிறை  

உன் முகப் பொலிவை கண்டதால் தான்
 என்னவோ!
பௌர்ணமி நிலவும், உன் போல் பொலிவு 
தனக்கு இல்லை என்ற ஏக்கத்தில் 
உடல் மெலிகின்றது போலும்!  

                                                              -பி. திருமால்  

நாள் : 25-Aug-18, 11:41 am

மேலே