எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தாராபுரம் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி ஆற்றை...

தாராபுரம்


: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி ஆற்றை மணல் கொள்ளையர்கள் அநியாயத்திற்கு சுரண்டி வருகின்றனர். இதனால் மணல் கொள்ளை போவதோடு, குடிநீர் ஆதாரமான அமராவதி ஆறும் அநியாயத்திற்கு பாதிக்கப்படுவதாக மக்கள் புலம்புகின்றனர். 

தாராபுரம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் அமராவதி ஆற்றில் கேள்வி கேட்பாரின்றி தொடரும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. அதிகாரிகள் அறிந்திருந்தும் தடுத்திட முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். 

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/illegal-sand-quarrying-amaravathi-make-the-river-deprived-its-lifeline-328470.html

நாள் : 28-Aug-18, 9:10 pm

மேலே