வாரணமுகத்தோனே போற்றி,,! விந்தை முகமும் விரிந்த காதுமுள்ள வேழமுகத்தோன்...
வாரணமுகத்தோனே போற்றி,,!
தந்தை சொல்லைத் தட்டாது நடந்த தரணீதரன்
தொந்தியும் பருத்த தொடையும் கொண்ட துதிக்கையோன்
எந்தையாம் யாவர்க்கும் எளிய கடவுளாம் ஏகதந்தன்
============
கலித்து றை
============
பெருவை பார்த்தசாரதி