எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா கருவினில் என்னை சுமந்து கண்ணுக்குள் வைத்து காத்து...

அம்மா 
கருவினில் என்னை சுமந்து
கண்ணுக்குள் வைத்து காத்து 
கண்டதும்  தூக்கி கொஞ்சி 
காணாமல் வருந்தி
நான் நல்லுணவை சுவைக்க 
தன்னுடலை வருத்தி உணவளித்தாள்
என் அன்புத் தாய் ........

பதிவு : kaviya
நாள் : 1-Feb-19, 4:55 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே