எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

32 . மாறுவேடம் கண்கள் கதைக்கும் வார்த்தைகளெல்லாம் காதல்...

32. மாறுவேடம் 

 கண்கள் கதைக்கும் 
வார்த்தைகளெல்லாம் 
காதல் என்றெண்ணி 
பித்து பிடித்து போகின்றனர்
ஆண்களெல்லாம்  - சில  போலி 
சீதைகளை சிறையெடுக்க 
மாயமானாய் மாறுகின்றனர்.
மு. ஏழுமலை 
 

 




பதிவு : மு ஏழுமலை
நாள் : 16-Mar-19, 10:15 am

மேலே